Sunday 15 January, 2012

ஒரு குட்டி காதல் கதை ...!

ஒரு குட்டி காதல் கதை ...!




எனக்கு
பிடித்த ஒன்றையும்
பிடிக்காத ஒன்றையும்
இந்த தாளில்
எழுதியுள்ளேன்,
சொல் உனக்கு எது
பிடித்திருக்கின்றது
என்றொரு தாளை நீட்டினாய்.
தாளை வாங்கிப் படிக்காமலே
"இரண்டுமே " என்றேன்...
ஏன் என்றாய் ?
அந்த இரண்டையுமே
நீ எழுதியுள்ளதால்
என்றேன்...
உனக்கு
என்னை பிடிக்க
ஆரம்பித்திருந்தது ....

படித்ததில் பிடித்தது

நன்றி:- இணையம் 

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: