Friday 30 March, 2012

பறவை வளர்ப்பு(Birds)

எந்தெந்த பறவைகளை கூண்டில் வளர்க்கலாம்? 




கிளி, லவ் பேர்ட்ஸ், மைனா, கொண்டை குருவி, கௌதாரி ....,,


 பழக விரும்பாத பறவைகள் 




சில பறவைகள் அபூர்வமாக பறந்து போய் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தப்பிக்க முயற்சி செய்யலாம். அப்படிப்பட்ட பறவைகளைத் தப்பிக்க விட்டு விட வேண்டும். ஏனென்றால், அம்மாதிரி இயல்புடைய பறவைகள் அனைத்தும் ஒவ்வொரு வினாடியும் தப்பிக்கும் எண்ணத்துடனேயே இருக்கும். அதனால் மகிழ்ச்சி ஏற்படுவதற்குப் பதில் துக்கமே நேரும். 


பூனையிடம் பிடிபடாமல் கூண்டை அமைக்க வேண்டும்.


பறவைகளின் இயல்பு



 பொதுவாக பறவைகள் தங்களின் அலகுகளை அடிக்கடி தீட்டிக் கொள்ளும். கூண்டிலே வளர்க்கப்படும் பறவைகளுக்கும் இந்நியதிக்கு விதி விலக்கல்ல.
  எனவே அவற்றுக்கு வசதியாகக் கட்டைஒன்றினை கட்டி வைத்து விட்டால், அக்கட்டையில் தங்கள் அலகைத் தீட்டி கொள்ளும். 

பறவைகளுக்கு நோய் வராமலிருக்க 

பறவைகளின் கூண்டில் அடுப்பு கரித்துண்டு ஒன்றையும், வசம்பு ஒன்றையும் கட்டி வைக்க வேண்டும்.  பறவைகளின் காலிலும் வசம்பு ஒன்றை கட்டி வைக்கலாம்.


எப்போது எடுத்து வளர்க்கலாம்




>>>அவை தன்னுடைய தாயின் வாயிலிருந்து இரையைப் பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் எடுத்து வளர்க்க முயலக் கூடாது.
>>> பறக்கக் கற்று கொள்வதற்கு முன்பே அவற்றை எடுத்து வந்து வளர்த்து விட வேண்டும். 


லவ் பேர்ட்ஸ் வளர்க்க டிப்ஸ் இங்கே http://rajasekaranmca.blogspot.in/2012/02/blog-post_25.html

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: