Monday 9 April, 2012

படிக்காதிங்க


1)நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றதகேக்குறதா?


2)அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை..
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்ககொத்தடிமை..

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?..
சீனாவுல தான் பிறந்தது..ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசுஇல்லை..
நபர் - 2:அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1:அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்..5) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர்கொடுக்குறாங்க..
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க..
என்ன கொடும சார் இது?..

6) மூன்று மொக்கைகள்: 

a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்..அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பாபிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ்ஆட முடியுமா?

7)காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது..

8) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்குமுன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்குஊதிவிட்டுதான் கெளம்பனும்...

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: